29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

குழிக்குள் இறங்கியவர்கள் சடலமாக மீட்பு!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரலபிட்டிய பிரதேசத்தில் மாணிக்கல் அகழும் குழியில் சிக்கி, இருவர் உயிரிழந்துள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலையால் குறித்த மாணிக்கக் கல் குழிக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் இதன்போதே குழிக்குள் சென்ற இருவரும் உயிரிழந்துள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

44 மற்றும் 45 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

வவுணதீவு கொலை சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வு சேவை பொலிஸ்காரர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!