30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

மகனை அரசியலுக்கு அழைத்து வரும் திட்டமில்லை!

தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது மகனை அரசியலுக்கு அழைத்து வருவதற்காக திட்டமிடுவதாக அண்மையில் சமூக ஊடகங்களில் பரவிய புரளியையடுத்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி குமரதுங்க தனது தந்தையையும் கணவனையும் மட்டுமல்ல, கண்களில் ஒன்றையும் இழந்ததால் மகனை இழக்கத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்கள் வழியாக அண்மையில் நடந்த கலந்துரையாடலின் போது, நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப தனது மகன் பங்களிப்பார் என்றும், அதற்கு அவருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!