தொடர் மழைால் வெள்ளக்காடாகியது சிட்னி!

Date:

அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் சிட்னி நகர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்கு பின் warragamba அணை நிரம்பி வழிந்ததால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதனால் நள்ளிரவில் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிகொண்டவர்களை மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்