Pagetamil
இலங்கை

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

அவசர திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று (21) காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையில் அதாவது 15மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கமைவாக , கொழும்பு 01,03,09,14 மற்றும் கடுவெல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

கொழும்பு 02, கொழும்பு 07, கொழும்பு 08 மற்றும் 10 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment