28.7 C
Jaffna
April 12, 2025
Pagetamil
இலங்கை

விஜயகலாவின் விடுதலைப்புலிகளின் மீளுருவாக்க வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகால மகேஸ்வரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான சமர்ப்பிப்புகளை செய்யுமாறு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பாக அவர் பேசிய விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு தலைமை நீதிவான் புத்த ஸ்ரீ ராகல இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

செப்டம்பர் 10 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்

வடக்கு அரச உத்தியோகத்தர்களின் கவனத்துக்கு: அலுவலகம் போகும்போது இடைநடுவில் நிற்கும் அபாயத்தை தவிர்க்க!

Pagetamil

நல்லூர் கந்தன் வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கு அடிக்கல்

Pagetamil

ஆற்றங்கரையோரம் ஒய்யாரமாக தூங்கும் யானைகள்

Pagetamil

பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டதால் நாமலுக்கு வந்த கவலை!

Pagetamil

‘எங்கள் ஆட்கள் யாராவது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதை நிரூபிக்க முடியுமா?’: கருணா விடும் புது ‘கப்சா’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!