மின்சார கதிரை வதந்தி!

Date:

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் தனிநபர்களை மின்சார கதிரைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுவது வெறும் கட்டுக்கதைகள் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மோகன் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று அரசு தகவல் திணைக்களத்தில், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயுடனான கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.

“குற்றவாளிகள் மின் நாற்காலிக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது
ஏதேனும் தவறு நடந்தால் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் என்று கூறுவது பொருத்தமற்றது. சர்வதேச நீதிமன்றத்தால் ஏதேனும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழங்கப்படும் சிறைத்தண்டனை மரணதண்டனையோ, மின்சார நாற்காலியோ அல்ல என்றார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, வெளிநாடுகள் இலங்கையின் கடந்த காலத்தை பாராமல், எதிர்காலத்தை பார்க்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவும்...

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்