முன்னாள் நிதியமைச்சர் உள்ளிட்ட 8 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உயிர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2016 மார்ச் 29, 31ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எதிர்வரும் 23ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.




