ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்!

Date:

முன்னாள் நிதியமைச்சர் உள்ளிட்ட 8 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உயிர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2016 மார்ச் 29, 31ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் 23ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்