உலகக்கிண்ண வெற்றிக்கு பங்களித்த 5 வீரர்களின் தாய்மாருக்கு அஞ்சலி!

Date:

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசங்க குருசிங்க, 1996 கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஐந்து மூத்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தாய்மார்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குருசிங்க தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள ஒரு தகவலில்,  ஐந்து முக்கிய வீரர்களும், அவர்களின் தாய்மாரின் துணையில்லாமல் இந்த சாதனையை அடைந்திருக்க மாட்டார்கள் என்று கூறினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அர்ஜுன ரனதுங்க, ஹஷன் திலகரத்ன, ரோஷன் மகாநாம, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது தாயார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்.

1996 கிரிக்கெட் உலகக் கோப்பையை இலங்கையணி வெற்றி பெற்ற 25 வது ஆண்டு நிறைவு இன்றாகும்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற கௌரவ கருணாகரனுக்கு கல்முனையில் பிரியாவிடை

கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகச் சிறப்பாகப் பணியாற்றி பதவி உயர்வு பெற்று...

பிள்ளையான் வசமாக சிக்கியுள்ள 3 சம்பவங்கள்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

இன்றைய வானிலை

இன்றைய (30) வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்