உலகக்கிண்ண வெற்றிக்கு பங்களித்த 5 வீரர்களின் தாய்மாருக்கு அஞ்சலி!

Date:

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசங்க குருசிங்க, 1996 கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஐந்து மூத்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தாய்மார்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குருசிங்க தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள ஒரு தகவலில்,  ஐந்து முக்கிய வீரர்களும், அவர்களின் தாய்மாரின் துணையில்லாமல் இந்த சாதனையை அடைந்திருக்க மாட்டார்கள் என்று கூறினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அர்ஜுன ரனதுங்க, ஹஷன் திலகரத்ன, ரோஷன் மகாநாம, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது தாயார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்.

1996 கிரிக்கெட் உலகக் கோப்பையை இலங்கையணி வெற்றி பெற்ற 25 வது ஆண்டு நிறைவு இன்றாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

ஈரானின் சிவப்பு கோடுகளை அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியுள்ளது!

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தனது சமீபத்திய பாகிஸ்தான் தூதரகப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்