ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்!

Date:

முன்னாள் நிதியமைச்சர் உள்ளிட்ட 8 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உயிர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2016 மார்ச் 29, 31ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் 23ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்