மன்னார் சைவ குருக்களுடன் இராமர் பாலத்திற்கு சென்று பூஜை செய்த இந்திய தூதர்!

Date:

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளே, வடக்கு விஜயத்தின் போது, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலுள்ள சிறிய நிலப்பகுதிக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நேற்று முன்தினம் (12) மன்னாருக்கு வந்த இந்திய தூதர், திருக்கேதீச்சரத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதற்கு முன்னதாக தலைமன்னார் சென்று சில நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

அதிலொன்று, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான சிறிய நிலப்பரப்பு ஒன்றில்-இராமர் பாலம் எனப்படும் பகுதி- பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதற்காக மன்னாரை சேர்ந்த சைவ குருக்கள் ஒருவரையும் அழைத்து சென்றிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்