இமாச்சலில் 200 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

Date:

இமாச்சல பிரதேச மாநிலத்தில் தனியார் பஸ் ஒன்று நேற்று காலை பொன்டேடி நகரிலிருந்து சம்பா நகருக்கு சென்று கொண்டிருந்தது. பன்ஜ்ராரு அருகே மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், திடீரென நிலை தடுமாறி அருகில் உள்ள 200 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் சம்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜெய் ராம் தாகுர், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டார்..

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் உடனடி நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்