இமாச்சலில் 200 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

Date:

இமாச்சல பிரதேச மாநிலத்தில் தனியார் பஸ் ஒன்று நேற்று காலை பொன்டேடி நகரிலிருந்து சம்பா நகருக்கு சென்று கொண்டிருந்தது. பன்ஜ்ராரு அருகே மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், திடீரென நிலை தடுமாறி அருகில் உள்ள 200 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் சம்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜெய் ராம் தாகுர், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டார்..

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் உடனடி நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்