அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களிற்கு மார்பு வீக்கம்!

Date:

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களில் சிலருக்கு, மார்பு வீங்கி அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால், அங்கு தடுப்பூசி மிக விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் அமெரிக்காவில் பைசர் மற்றும் மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள், உள்ளரங்குகளில் முகக்கவசம் அணியாமல் சந்தித்து கொள்ளலாமென அமெரிக்க நோய்த்தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் புதிய தலைவலியாக, மொடர்னா, பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில பெண்களின் மார்பகங்கள் வீங்கியதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல பெண்கள் மருத்துவர்களை நாடி பரிசோதனைகளை செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்