அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களிற்கு மார்பு வீக்கம்!

Date:

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களில் சிலருக்கு, மார்பு வீங்கி அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால், அங்கு தடுப்பூசி மிக விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் அமெரிக்காவில் பைசர் மற்றும் மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள், உள்ளரங்குகளில் முகக்கவசம் அணியாமல் சந்தித்து கொள்ளலாமென அமெரிக்க நோய்த்தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் புதிய தலைவலியாக, மொடர்னா, பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில பெண்களின் மார்பகங்கள் வீங்கியதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல பெண்கள் மருத்துவர்களை நாடி பரிசோதனைகளை செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்