ரஞ்சனின் செல்பியால் அரசு கொதிப்பு!

Date:

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்பி புகைப்படம் எடுத்து, நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மீறியுள்ளதாக பெரமுன கட்சி கொதித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நேற்று அங்குணபொலபெலெச சிறைச்சாலைக்கு சென்று, ரஞ்சன் ராமநாயக்க எம்.பியை சந்தித்து பேசினார். இதன்போது, அவருடன் செல்பி படமும் எடுத்துக் கொண்டார். அதை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சிறைச்சாலைகள் சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஹர்ஷன ராஜகருணா தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியுள்ளதாகவும், இது குறித்து இன்று சபாநாயகரிடம் நாடாளுமன்றத்தில் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...

கசிப்பு வியாபாரி கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட...

மட்டக்களப்பில் ‘சரக்கு’ விற்ற பெண் கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்