25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

யுவதியின் சடலம்: மரபணு பரிசோதனையில் வெளியான தகவல்!

கொழும்பு டாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட தலையற்ற யுவதியின் சடலம், குருவிட்ட பகுதியில் காணாமல் போன யுவதியினுடையதே என்பது மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

குருவிட்டவில் காணாமல் போன 30 வயதான யுவதியின் தாய், சகோதரனிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளும், டாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலத்தின் மரபணு மாதிரிகளும் ஒத்திருந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும், யுவதியின் தலை இதுவரை மீட்கப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment