Pagetamil
மலையகம்

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோயாளர் விடுதி மூடப்பட்டது; 34 பேருக்கு கொரோனா!

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அ்ந்த விடுதியில் 34 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வைத்தியர், இரண்டு தாதியர்கள், ஏழு துணை வைத்தியர்கள், இரண்டு சுகாதார பணியாளர்கள் மற்றும் 22 நோயாளிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஒரு நோயாளி மற்றும் தாதி கொரோனா தொற்றிற்கு உள்ளானது கண்டறியப்பட்டதை தொடர்ந்து  நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்  34 பேர் தொற்றிற்குள்ளாகியது கண்டறியப்பட்டது.

இந்த சூழ்நிலை காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியை மூட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்

எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்து

Pagetamil

இறம்பொடை வாகன விபத்தில் 17 பேர் காயம்!

Pagetamil

புத்தகப் பையிலிருந்து புத்தகத்தை எடுக்க தாமதமானதால் கோபமடைந்த ஆசிரியை: மாணவி வைத்தியசாலையில்!

Pagetamil

பொன்னர்- சங்கர் நாடகத்தில் துயரம்: கம்பத்தில் ஏறியவருக்கு நிகழ்ந்த விபரீதம்!

Pagetamil

கள்ளக்காதலுக்கு இப்படியொரு தண்டனையா?: மனைவியின் பிறப்புறுப்பில் மின்னழுத்தியால் சூடு வைத்த கணவன்!

Pagetamil

Leave a Comment