தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம்: இன்று வர்த்தமானி!

Date:

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (5) வெளியிடப்படவுள்ளது. தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

நாள் சம்பளம் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டாலும், வேலை நாட்கள் தொடர்பில் தமக்கு உத்தரவாதமளிக்க முடியாதென தொழில் அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. சம்பளம் வழங்கக்கூடிய அளவிற்கேற்பவே வேலைநாட்கள் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளன.

அதாவது மாதத்தில் 15 நாளுக்கு மேல் சம்பளம் வழங்க முடியாதென்ற நிலைப்பாட்டிலேயே சம்மேளனம் இருக்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.60 இலட்சம் செலவாகிறது!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான...

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்