Pagetamil
இலங்கை

முல்லைத்தீவில் குளவிக்கொட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி!

முள்ளியவளை – முறிப்பு பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) மாலை, தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒருவரே குளவிக்கொட்டிற்கு இலக்கானார். அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், உயிரிழந்தார்.

முள்ளியவளையை சேர்ந்த கந்தசாமி சத்தியநாதன் (51) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!