முல்லைத்தீவில் குளவிக்கொட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி!

Date:

முள்ளியவளை – முறிப்பு பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) மாலை, தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒருவரே குளவிக்கொட்டிற்கு இலக்கானார். அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், உயிரிழந்தார்.

முள்ளியவளையை சேர்ந்த கந்தசாமி சத்தியநாதன் (51) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காதலியுடன் ஆந்திராவில் பதுங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது!

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு...

பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும்...

அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தைக்காக பாக். தலைநகரில் 2 நாட்கள் விடுமுறை!

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்