குற்றம் பொலித்தீன் பைக்குள் பெண்ணின் சடலம்! By: Pagetamil Date: March 1, 2021 கொழும்பில் இன்று அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு டாம் வீதி பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிதீன் உறைக்குள் இருந்து உடல் மீட்கப்பட்டுள்ளது. அது பெண்ணின் சடலமாக இருக்கலாமென கருதப்படுகிறது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஅதுல்யாவிற்கு அங்கு முத்தம் வைத்தது யார்?: ரசிகர்கள் அக்கப்போர்Next articleமனைவியை விட்டு விட்டு கொரோனா நோயாளி தப்பியோட்டம்! More like thisRelated ‘வாயை மூடிப் பேசவும்’: தமிழரசின் சித்திரை புத்தாண்டு தீர்மானம் இதுதான்! divya divya - April 19, 2026 சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய... மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது நடவடிக்கை இல்லையா? divya divya - April 19, 2026 கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம்... புகையிரதம் மோதி ரஷ்ய யுவதி பலி divya divya - April 19, 2026 பெலியத்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியதில் 23... பரபரப்பான செய்திகள் ‘வாயை மூடிப் பேசவும்’: தமிழரசின் சித்திரை புத்தாண்டு தீர்மானம் இதுதான்! மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது நடவடிக்கை இல்லையா? புகையிரதம் மோதி ரஷ்ய யுவதி பலி 3 பெண்களை மயக்கி நகை திருடியவர் கைது ‘இனிமேலும் நல்லவனாக நடிக்க முடியாது’: ஈரானை மிரட்டும் ட்ரம்ப்