பேய் ஓட்ட பிரம்பால் அடித்ததில் 9 வயது சிறுமி பலி!

Date:

பேய் ஒட்டுவதற்காக பிரம்பால் அடித்ததில் 9 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

மீகாவத்த பகுதியில் இந்த கொடூரம் இடம்பெற்றது.

பேய் பிடித்ததாக குறிப்பிட்டு, 9 வயது சிறுமியை அவரது தாயார் பேயோட்டும் வயோதிபப் பெண் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார்.

சிறுமிக்கு எண்ணெய் சிகிச்சையளித்த பின்னர், சிறுமி மயக்கமடையும் வரை பிரம்பால் அடித்துள்ளார்.

சிறுமி பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்