Pagetamil
முக்கியச் செய்திகள்

வடக்கில் இன்று 42 பேருக்கு கொரோனா… மன்னார் 25, யாழ் 17!

வடமாகாணத்தில் இன்று 42 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மனனார் மாவட்டத்தில் 25 பேரும், யாழ் மாவட்டத்தில் 17 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 658 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும், மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், யாாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் 3 பேரும், சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதையும் படியுங்கள்

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!