பாகிஸ்தான் பிரதமரின் விமானத்திற்கு இந்தியா அனுமதி!

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணிக்கும் விமானத்தை தனது வான்வெளியைப் பயன்படுத்தி இலங்கைக்கு பயணிக்க இந்தியா அனுமதித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று மாலை மாலை 4.15 மணியளவில் இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டில் சவுதி அரேபியா, அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போது, காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி, மோடியின் விமானம் தனது வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது.

எனினும், இம்முறை இலங்கைப் பயணத்திற்காக பாகிஸ்தான் தரப்பின் விண்ணப்பத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்