Pagetamil
இந்தியா

பாகிஸ்தான் பிரதமரின் விமானத்திற்கு இந்தியா அனுமதி!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணிக்கும் விமானத்தை தனது வான்வெளியைப் பயன்படுத்தி இலங்கைக்கு பயணிக்க இந்தியா அனுமதித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று மாலை மாலை 4.15 மணியளவில் இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டில் சவுதி அரேபியா, அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போது, காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி, மோடியின் விமானம் தனது வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது.

எனினும், இம்முறை இலங்கைப் பயணத்திற்காக பாகிஸ்தான் தரப்பின் விண்ணப்பத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்

இந்தியா அழைத்து வரப்பட்டார் மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணா – அடுத்து என்ன?

Pagetamil

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைமுறை அறிவிப்பு: அண்ணாமலை, நயினாருக்கு சிக்கல்?

Pagetamil

‘பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்’ – ராமதாஸ் அறிவிப்பு

Pagetamil

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!