வடக்கில் இன்று 42 பேருக்கு கொரோனா… மன்னார் 25, யாழ் 17!

Date:

வடமாகாணத்தில் இன்று 42 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மனனார் மாவட்டத்தில் 25 பேரும், யாழ் மாவட்டத்தில் 17 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 658 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும், மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், யாாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் 3 பேரும், சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முற்றத்திற்கு சென்றதால் சில நொடிகளில் மரணத்திலிருந்து தப்பித்த மொஜ்தபா: அலி கமேனி கொல்லப்பட்ட நாளில் நடந்த சம்பவம்!

மொஜ்தபா கமேனி தோட்டத்தில் உலாவ வெளியே வந்தபோது சில நொடிகளில் மரணத்திலிருந்து...

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து!

கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொலிஸ் நிலைய...

பெண் சட்டத்தரணிக்கு வாழ்நாள் தடை

சட்டத்தரணிகளின் தொழில்முறை ஒழுக்கக்கோவைகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெக்கிராவ பகுதியைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்