Pagetamil
மலையகம்

ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதிக்குள் 12 பேருக்கு தொற்று!

ஹட்டன் டிக்கோயா நகரசபை எல்லைக்குள் 12 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று (22) தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் மெண்டிஸ் மாவத்தையிலிருந்து 04 பேரும், வில்பிரத்புர பகுதியிலிருந்து 04 பேரும், ஹட்டனிலிருந்து 04 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

07 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் இவ்வாறு தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்ளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

பாலத்திலிருந்து விழுந்த யுவதியை காப்பாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்

Pagetamil

பேருந்துக்குள் வைத்து மாணவியை அறைந்த ஆசிரியை!

Pagetamil

பிரச்சாரத்தை ஆரம்பித்த அனுஷா அணி

Pagetamil

கோடீஸ்வர வர்த்தகரையும், மகளையும் கட்டிவைத்துவிட்டு முகமூடிக் கொள்ளையர் கைவரிசை!

Pagetamil

பொகவந்தலாவையில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!