Pagetamil
முக்கியச் செய்திகள்

மேலும் 10 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (21) அறிவித்துள்ளார்.

இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் இன்றும் (21), மூவர் நேற்றும் (20), இருவர் நேற்று முன்தினமும் (19), கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி இருவரும், பெப்ரவரி 14ஆம் திகதி ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

74, 82, 58, 72, 65, 68, 68, 83, 90, 72 வயதுகளையுடைய 7 ஆண்களும், 3 பெண்களுமே மரணித்தனர்.

கொலன்னாவை, வெள்ளவத்தை, களுத்துறை, வஸ்கடுவ, பிபிலை, குருத்தலாவை, பிட்டகோட்டே, குடாகல்கமுவ, இரத்மலானை, ஹட்டன் பிரதேசங்களில் இந்த மரணங்கள் பதிவாகின.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Pagetamil

‘தமிழ் அரசு கட்சியை உடைக்க சதி’: சீ.வீ.கே.சிவஞானம் பரபரப்பு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மிகப்பெரிய கொள்கை மாற்றம்: உள்ளூராட்சி தேர்தலில் சில தரப்புக்களுடன் கூட்டணி!

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!