Pagetamil
இலங்கை

பெண் அதிகாரிகளிற்கு அநீதியில்லை!

பெண் காவல்துறை அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொள்வது மற்றும் அநீதி இழைத்த குற்றச்சாட்டுகளை பொலிஸ் தலைமையகம் மறுத்துள்ளது.

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரவிய பல்வேறு பதிவுகள் குறித்து பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,

இலங்கை காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளின் உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டுள்ளது, அவர்களில் சிலர் தனிப்பட்ட பழிவாங்கும் செயல்களுக்கு உட்பட்டுள்ளனர் என சமூக ஊடக பதிவுகளில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இதற்கு விளக்கமளித்துள்ள அந்த அறிக்கையில், குடும்ப பிரிவுகளில் தாய்மார்கள் மற்றும் மனைவியாக தங்கள் பங்கை சமரசம் செய்யாமல் பெண்கள் அதிகாரிகளுக்கு தங்கள் கடமைகளைச் செய்வதில் இலங்கை காவல்துறை தொடர்ந்து தேவையான வசதிகளை வழங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தேசபந்துவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாய்கிறது!

Pagetamil

கிளிநொச்சியை உலுக்கிய சிறார் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: புலிகள் அமைப்பிலும் இதே குற்றச்சாட்டை சந்தித்தவர்!

Pagetamil

மோடி- அனுர 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல்

Pagetamil

பிக்கு உடையில் தலதா மாளிக்கைக்குள் நுழைய முயன்ற மாணவன்!

Pagetamil

18 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment