25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil
மலையகம்

பொறியில் சிக்கிய சிறுத்தை!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி பகுதியில் இன்று (15) பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத வேட்டைப்பொறியில் சிறுத்தை சிக்கியது.

தேயிலைத் தோட்டத்தில் புல் வெட்டுவதற்குச் சென்ற ஒரு தோட்டத் தொழிலாளி சிறுத்தையை கண்டு, பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேட்டைப்பொறியில் நேற்று மாலை சிறுத்தை சிக்கியிருக்கலாமென கருதப்படுகிறது.

சிறுத்தையை மீட்கும் நடவடிக்கையில் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment