26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
குற்றம்

சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகும் மாடுகள்: பண்ணையாளர்கள் கவலை

கிளிநொச்சி அக்கராயன் நான்காம் கட்டை பகுதியில் மேச்சலுக்கு
விடப்படுகின்ற மாடுகள் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகிறது என
பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமைகளை நாம் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாகவும், மேச்சல் தரை
இன்மையே இதற்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெண்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து பணம் பறிப்பவர் கைது!

Pagetamil

புஷ்பராஜூம் மனைவியும் விமான நிலையத்தில் கைது!

Pagetamil

10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற பதின்ம வயது சிறுவன் கைது

east tamil

மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கிய விபசார விடுதி – சுற்றிவளைப்பில் அறுவர் கைது

east tamil

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

east tamil

Leave a Comment