இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,176 அதிகரித்து மொத்தம் 2,96,32,261 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,539 அதிகரித்து மொத்தம் 3,79,601 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 1,07,710...
இந்தியாவில் நேற்று 68,362 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,362 அதிகரித்து மொத்தம் 2,95,07,438 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,880 அதிகரித்து...
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23- முதல் ஆகஸ்டு 8 வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான சீருடை அறிமுக விழா கடந்த...
வேடசந்தூரை சேர்ந்த மாணவன் உலக ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா சார்பில் வேடசந்தூரை சேர்ந்த ரெத்தின் பிரணவ் பங்கேற்க உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்-ஸ்ரீமதி...
ஐநாவின் கணிப்பை மீறி, 2027 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே இந்தியா உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று சீன மக்கள்தொகை வல்லுநர்கள் கூறியுள்ளனர். சீனா கடந்த சில...