பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிகுறியில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,195 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. முந்தைய நாள் பாதிப்பு 38,353 ஆக இருந்த...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஈ.ஓ.எஸ்-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை வடிவமைத்தது. 2268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இயற்கை பேரழிவுகளை விரைவாக கண்காணிப்பது, பூமியில் உள்ள பெரிய...
ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம்...
இந்தியா, இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை தொடங்குகிறது.
இந்தியா, இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஆகஸ்ட் 4 முதல் 8 வரை நடந்து முடிந்தது. கடைசி...
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7...