கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் இன்றைய தினம் ( ஜூலை 25) குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக...
அதிகளவான நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற ஹன்ரர் ரக வாகனம் மிகையான சுமை காரணமாக ஏ9 வீதியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (22) மாலை தடம் புரண்டுள்ளது.
-மு.தமிழ்ச்செல்வன்-
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (17) பிற்பகல் 2:00 மணியளவில், குளத்தில் வலை வீசிக்கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச் சேர்ந்த...
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார்.
1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகிய பொழுது “புலிகளின்குரல்...
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் கரைச்சிக் கோட்டப் பாடசாலையான ஊற்றுப்புலம் அதக பாடசாலையின் வரலாற்றில் முதல் 9 ஏ பெறுபேறு கிடைக்கப் பெற்றுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்...