Pagetamil

45559 POSTS

Exclusive articles:

நீதி கேட்டு தமிழர்கள் 11 வருடங்கள் காத்திருக்கிறார்கள்: கிறிஸ்தவர்கள் 2 வருடத்திலேயே சர்வதேச விசாரணை கேட்கிறார்கள்!

இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம்...

வடக்கில் 28 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று வட மாகாணத்தில் 388  பேரின் பிசிஆர் மாதிரிகளை சோதனையிடப்பட்டன. இதில் வடமாகாணத்தில்  28 பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 20 பேர், மன்னார்...

சிவராத்திரி வழிபாடுகளில் ஆலயங்களில் 50 பேருக்கே அனுமதி!

நாளை (11) அனுட்டிக்கப்படும் சிவராத்திரி வழிபாடுகளில் ஆலயங்களில் அதிகபட்சமாக 50 பேரையே அனுமதிக்க வேண்டுமென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நாளை வருடாந்த சிவராத்திரி நாள்...

யாழ் நகரின் முன்னணி பாடசாலை மாணவிக்கு கொரோனா!

யாழ் நகரிலுள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அவர், நேற்று முன்தினம் வரை பாடசாலைக்கு சென்றுள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழக மார்ஷல் ஒருவர் நேற்று...

Breaking

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...

இயற்கை அனர்த்தத்தினால் பலியானவர் எண்ணிக்கை 607 ஆக உயர்வு!

இலங்கையை புரட்டிப்போட்ட இயற்கை பேரனர்த்தத்தினால் மொத்தம் 607 பேர் இறந்துள்ளதாகவும், 214...

விமர்சனங்கள், கருத்து சுதந்திரத்தை நசுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்த மாட்டோம்: ஜனாதிபதி

கருத்து சுதந்திரத்தையோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பதையோ நசுக்க அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்த...
spot_imgspot_img