இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம்...
வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வட மாகாணத்தில் 388 பேரின் பிசிஆர் மாதிரிகளை சோதனையிடப்பட்டன. இதில் வடமாகாணத்தில் 28 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 20 பேர், மன்னார்...
நாளை (11) அனுட்டிக்கப்படும் சிவராத்திரி வழிபாடுகளில் ஆலயங்களில் அதிகபட்சமாக 50 பேரையே அனுமதிக்க வேண்டுமென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நாளை வருடாந்த சிவராத்திரி நாள்...
யாழ் நகரிலுள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அவர், நேற்று முன்தினம் வரை பாடசாலைக்கு சென்றுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைகழக மார்ஷல் ஒருவர் நேற்று...