பிரதமர் மஹிந்தவிற்கு கொரோனா தொற்றா?: வெளியானது தகவல்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று இல்லை. அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. அவரது உடல்நலம் குறித்த வதந்திகள் பொய்யானவை என்று பிரதமர் பணியாட் குழாமின் பிரதானியான யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக பரவிய தகவலையடுத்து, இத்தகைய தகவல்கள் பொய்யானவை என்றும், பிரதமர் நலமாக இருப்பதாகவும் யோசித கூறினார்.

“பிரதமர் தனது தினசரிப் பணியைத் செய்து வருகிறார். இன்று காலை கோவிட் -19 செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நெருக்கடியான நேரத்தில், இந்த தொற்றுநோயை சமாளிக்க நாடு கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று யோசிதா கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்