குடியிருப்பு பகுதிக்குள் அசால்டாக நுழையும் கரடி! (vedio)

Date:

ஊரடங்கு காரணமாக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அசால்டாக நுழையும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கொரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் எந்த தளர்வுகள் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளில் சுற்றி வருவது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில் இரவு நேரத்தில் கரடி ஊருக்கு வலம் வரும் வீடியோ வைரலாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒய்யாரமாக நடந்து வரும் கரடியை பார்த்து நாய் கத்துவதும், கரடி கிட்ட நெருங்க நெருங்க நாய் ஓடி ஒழிவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்