தேசிய கொரோனா மரண வீதத்தை விட வடக்கு வீதம் அதிகம்!

Date:

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் தேசிய வீதத்தை விட வட மாகாணத்தினதும், யாழ் மாவடடததினதும் வீதங்கள் அதிகமானவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் நேற்றும் 55 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தன. இதில் 23 பெண்களும், 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். நாட்டில் இதுவரை 2,480 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் வீதம் 0.9 ஆகும்.

நேற்று வரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 63 ஆகும். இது 1.6 வீதமாகும்.

வட மாகாணத்தின் இறப்பு வீதம் 1.4 ஆகும்.

spot_imgspot_img

More like this
Related

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...

அதிகாரப் பகிர்வை வலுப்படுத்த புதிய திட்டம்: டக்ளஸ் தேவானந்தா முன்வைப்பு

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் -  டக்ளஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்