1,027 பேர் நேற்று கைது!

Date:

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,027 பேர் நேற்று பொலிசாரால்ர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியகுற்றச்சாட்டில், 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 30,042 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கமவில் நேற்று சிறப்பு ட்ரோன் நடவடிக்கையில் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், மேற்கு மாகாணத்திற்கு 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,024 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்