பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்த நபர்: பரபரப்பு வீடியோ!

Date:

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கன்னத்தில், பொதுமகனொருவர் அறைந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.

தென்கிழக்கு பிரான்சில் டிரோம் பிராந்தியத்தில் உள்ள பாடசாலை ஒன்றைப் பார்வையிடச் சென்றிருந்தார். பார்வையிட்டுத் திரும்பியபோது  தடுப்பிற்கு அப்பால் நின்ற மக்கள் கூட்டத்தை நோக்கி சென்ற போது, ஒரு நபர் திடீரென கன்னத்தில் அறைந்தார்.

இதற்குள், அவரது பாதுகாப்பு பிரிவினர் தலையிட்டு, ஜனாதிபதியை காப்பாற்றினர். அறைந்த நபரையும் பிடித்துக் கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போர் இழப்பீட்டை பெற்ற பின்னரே ஹோர்முஸ் திறக்கப்படும்: ஈரான் அழுங்குப்பிடி!

ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு துணை அதிகாரியான சையத்...

லாஃப்ஸ் எரிவாயு விலையும் உயர்ந்தது!

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

தொடர்ந்து நடைபெற்று வரும் சர்வதேச மோதல் காரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்