மாவனெல்லையில் மண்சரிவில் புதையுண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு!

Date:

மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை அவர்களது மகள் மற்றும் மகன் ஆகியோர் இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.

இன்று காலை மகளின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், மதியத்தின் பின்னர் ஏனைய 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

உமேஷா மதுவந்தி (23), விஜெரத்ன (57), லலிதா வீரசிங்க (56), ஷானக புஷ்பா குமாரா (29) ஆகியோரே உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் மாவனெல்ல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...

அதிகாரப் பகிர்வை வலுப்படுத்த புதிய திட்டம்: டக்ளஸ் தேவானந்தா முன்வைப்பு

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் -  டக்ளஸ்...

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்