மீண்டும் திறந்த விமான நிலையங்கள்: 169 பயணிகள் தரையிறக்கம்!

Date:

பயணிகளின் வருகைக்காக இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டாரில் இருந்து இரண்டு விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கின.

முதல் உள்வரும் பயணிகள் விமானம் கத்தார் தோஹாவிலிருந்து அதிகாலை 2.15 மணிக்கு 53 பேருடன் தரையிறங்கியது.

மே 21 க்குப் பிறகு முதல் பயணிகள் விமானத்தில் வந்த குழுவில் பல வெளிநாட்டு பிரஜைகள் இருந்தனர்.

இதற்கிடையில், தோஹாவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் 218 விமானம் அதிகாலை 4.05 மணிக்கு கட்டுநாயக்கவில்  தரையிறங்கியது. இந்த விமானத்தில்116 பேர் இருந்தனர்,

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்