மே 21ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!

Date:

நடைமுறைக்கு வரவிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மே 21 ஆம் திகதியிலிருந்து பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து வசதிகளுக்காக அத்தியாவசிய சேவை ஊழியர்கள் சிறப்பு கோரிக்கை விடுத்தால், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் வழங்கப்படும்.

மாகாணங்களுக்கு இடையில் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதால், அத்தியாவசிய அரசு அல்லது தனியார் துறை ஊழியர்கள் பயணம் செய்ய நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது நிறுவனத்தின் தலைவரின் கடிதம் வைத்திருக்க வேண்டும்.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...

குறுகிய இனவாத, மதவாத சிந்தனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி

குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகள் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு...

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்