அனுராதபுரத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
தனியார் வங்கி ஒன்றின் ஏரிஎம் இயந்திரத்தில் பணம் வைப்பு செய்ய ஒருவர் வந்த போது, அவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது, இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவலாளி காயமடைந்துள்ளார்.




