முன்னரே தகவலை அறிந்திருந்தால் ரிஷாத் தப்பிச் சென்றிருக்கக்கூடுமாம்!

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யவுள்ள தகவலை முன்னரே அறிந்திருந்தால், அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாமென கூறியிருக்கிறார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை.

கண்டியில் ஊடகங்களுடன் பேசிய இராஜாங்க அமைச்சர், ரிஷாத்தை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சுட்டிக்காட்டினார்.

வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்ற அமர்வில் ரிஷாத்தை நானும் பார்த்தேன். அனைத்தும் தாமதமாகவதற்கு முன்னரே அதிகாரிகள் செயற்பட்டனர் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விளையாட்டு பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழந்தைகளின் பொம்மைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருட்களை கூரியர் சேவைகள்...

பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய மாணவர்கள்

ஹல்துமுல்ல பகுதியில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் குழு...

பெற்றோல் வாகனங்களிற்கான QR முறை ஒரு வாரத்திற்கு இரத்து!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்