மேற்கிந்திய சுற்றுப்பயணத்திலிருந்து மத்யூஸ் விலகினார்!

Date:

இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மத்யூஸ், மேற்கிந்தியத்தீவுகளிற்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார். மீதமுள்ள இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் ஆடமாட்டார்.

இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஒரு சுருக்கமான செய்திக் குறிப்பில், குடும்ப விடயம் காரணமாக மத்யூஸ் நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் காரணமாக அவர் மீண்டும் அணியில் இணைய முடியாது.

மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் மத்யூஸ் மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்தினார்.

இரு அணிகளிற்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

முதல் டெஸ்ட் மார்ச் 21 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் 29 ஆம் திகதியும் நடக்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்