மாணவர்களுக்கான கராத்தே ஒரு நாள் பயிற்சி செயலமர்வு

Date:

ஜப்பான் கராத்தே டூ சொடோகான் ஸ்டடி அஸோசியேஷன் அமைப்பினரால் ஓட்டமாவடி தேசிய பாடசாலைஇ வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வும் இதர நிர்ணய பயிற்சியும் வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பகுதி நேர கராத்தே பயிற்சி ஆசிரியர் ஏ.ஆர்.எம்.நவாஸ் மற்றும் இந்துக்கல்லூரி பகுதி நேர கராத்தே பயிற்சி ஆசிரியர் சதாநந்தகுமார் மற்றும் ஜோசப் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஜப்பான் கராத்தே டூ சொடோகான் ஸ்டடி அஸோசியேஷன் பிரதான பயிற்றுவிப்பாளர் ஹேரத் முதியான்ஷலாகே விஜயகுமாரவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எச்.எம். ஹலீம் இஸ்ஹாக் வாழைச்சேனை இந்துக்கல்லூரி அதிபர் ஏ.ஜெயஜீவன் அகியோர் கலந்து கொண்டு இப்பயிற்சி நெரியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்