பேய் ஓட்ட பிரம்பால் அடித்ததில் 9 வயது சிறுமி பலி!

Date:

பேய் ஒட்டுவதற்காக பிரம்பால் அடித்ததில் 9 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

மீகாவத்த பகுதியில் இந்த கொடூரம் இடம்பெற்றது.

பேய் பிடித்ததாக குறிப்பிட்டு, 9 வயது சிறுமியை அவரது தாயார் பேயோட்டும் வயோதிபப் பெண் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார்.

சிறுமிக்கு எண்ணெய் சிகிச்சையளித்த பின்னர், சிறுமி மயக்கமடையும் வரை பிரம்பால் அடித்துள்ளார்.

சிறுமி பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்