பேய் ஓட்ட பிரம்பால் அடித்ததில் 9 வயது சிறுமி பலி!

Date:

பேய் ஒட்டுவதற்காக பிரம்பால் அடித்ததில் 9 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

மீகாவத்த பகுதியில் இந்த கொடூரம் இடம்பெற்றது.

பேய் பிடித்ததாக குறிப்பிட்டு, 9 வயது சிறுமியை அவரது தாயார் பேயோட்டும் வயோதிபப் பெண் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார்.

சிறுமிக்கு எண்ணெய் சிகிச்சையளித்த பின்னர், சிறுமி மயக்கமடையும் வரை பிரம்பால் அடித்துள்ளார்.

சிறுமி பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும்,...

ஜனக பெரேரா கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

அனுராதபுரத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற மேஜர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்