இலங்கையில் கொரோனா பலியெடுத்த முதலாவது தாதி!

Date:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் நேற்று (26) உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதலாவது தாதி இவராவார்.

மாவனெல்ல ஆதார வைத்தியசாலையிலேயே குறித்த தாதி உயிரிழந்துள்ளார்.

கண்டி தாதியர் பயிற்சிக் கல்லூரியிலிலிருந்து 1998ஆம் ஆண்டு வெளியேறிய, பிரியந்தி ரம்ய குமாரி என்பவரே உயிரிழந்தார். 2001 ஆம் ஆண்டுமுதல் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் தாதியாக தனது பணி புரிந்து வந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்