நெடுந்தீவில் காணாமல் போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

Date:

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு பயணித்த படகிலிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் இல்லாத நிலையில் படகு மாத்திரம் மீட்கப்பட்டிருந்தது.

நேற்று (முன்தினம் 21) பகல் 1.45 மணியளவில் குறிகட்டுவானில் மீன் இறக்கி விட்டு, நெடுந்தீவுக்கு திரும்பியவர்களே காணாமல் போயினர்.

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (20), நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த எஸ்.ரொபின்சன் (40) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் காணாமல் போனதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் அவர்கள் பயணித்த படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டுள்ளது.

இன்று ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்