இலங்கை- பாகிஸ்தானிற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை!

Date:

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

முகவர் நிலையங்கயின் ஊடாக தகவல் பரிமாற்றத்தின் மூலம் ஆயுதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கையெடுக்க இரண்டு நாடுகளும் இணங்கின.

இதனை தொடர்ந்து, இரண்டு நாடுகளிற்கிடையிலும் உடன்பாடு கைத்தாத்தானது.

சுற்றுலா, முதலீடு, கைத்தொழில் அனுபவம் மற்றும் கல்வி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போர் இழப்பீட்டை பெற்ற பின்னரே ஹோர்முஸ் திறக்கப்படும்: ஈரான் அழுங்குப்பிடி!

ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு துணை அதிகாரியான சையத்...

லாஃப்ஸ் எரிவாயு விலையும் உயர்ந்தது!

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

தொடர்ந்து நடைபெற்று வரும் சர்வதேச மோதல் காரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்