பேஸ்புக் களியாட்டம்… ஒரு பெண், 16 ஆண்கள் கைது!

Date:

ஹபரண பகுதியில் பேஸ்புக் மதுபான விருந்தில் ஈடுபட்ட 16 ஆண்களையும் பெண்ணையும் இன்று (22) ஹபரண பொலிசார் கைது செய்தனர்.

நேற்றிரவு ஹபரண நீர்த்தேக்கத்தின் அண்மையிலுள்ள விடுதியில் விருந்து நடைபெற்றது. அது இன்று காலை வரை தொடர்ந்தது என்று ஹபரண பொலிசார் தெரிவித்தனர்.

குருநாகலைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு பெண்ணும், 16 ஆண்களும் கைதாகினர். அவர்கள் 22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள்.

ஹபரண, கெக்கிராவ, திருகோணமலை, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்