தமிழ் கட்சிகள், மத தலைவர்கள், குழுக்கள் சந்திப்பு: ஆயர்களும் பங்கேற்பு!

Date:

தமிழ் தேசிய கட்சிகள், மத தலைவர்கள், வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள், என்ற பெயர்களில் ஆங்காங்கே இயங்கும் குழுக்கள் என்பவற்றிற்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆயர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள்.
மனித உரிமைகள் பேரவை விவகாரம், அரசியல் தீர்வு, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் ஆயர்கள் தமிழ் தேசியம் சார்ந்த அண்மைக்கால நகர்வுகளிற்கு ஒத்துழைக்கவில்லையென கட்சிகள், சிவில் குழுக்களிடையே அதிருப்தி நிலவி வந்த நிலையில், அவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...

ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2023 ஆம் ஆண்டில் ஹன்வெல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்